தெய்வப் பிறவிகள்தான் கரும்புலிகள்.!

பலவீனமான எமது மக்களின் மிகவும் பலம் வாய்ந்த ஆயுதமாகவே கரும்புலிகளை நான் உருவாக்கினேன். கரும்புலிகள் எமது இனத்தின் தற்காப்புகவசங்கள், எமது போராட்டப் பாதையின் தடைநீக்கிகள். எதிரியின் படைபலத்தை … More

நெருப்பாற்றில் தீக்குளித்த தளபதிகாள் எங்கு சென்றீரோ ! பாடல் காணொளி

 முள்ளிவாய்க்கால் வீரமறவர்களுக்கு வீரவணக்கம்

மீண்டு வருவோம் வலிகளை உரமாக்கி மீண்டும் எழுவோம்!

முள்ளிவாய்க்கால் எம் தேசத்தின் விடியலின் வாசல் தலம்! – ஜனனி (சிறப்பு காணொளி) — நான் ஸ்ரீலங்கன் இல்லை ஒரு பறவையையும் விட்டுவைக்காத படுகொலையாளிகள் எமை அழைத்தனர் … More

முள்ளிவாய்க்கால் மண்ணே வணக்கம் பாடல் -காணொளி

முள்ளிவாய்க்கால் வலிகள்… அழுவதற்கல்ல… எழுவதற்கானதே! – சிவசக்தி மே 18 உலகில் வாழும் ஈழத்தழிழர் எவராலும் மறந்துபோக முடியாத நாள். இந்த நாளுக்கு பல்வேறு பரிமாணங்கள் காணப்படுகின்றன. … More

மே 18 இல் முள்ளிவாய்க்கால் கஞ்சி உண்போம்!

இனவழிப்பின் ஆயுதமாக பயன்படுத்தப்பட்ட உணவையே நினைவேந்தலின் வடிவமாக்குவோம்; மே 18 இல் முள்ளிவாய்க்கால் கஞ்சி உண்போம்! “கஞ்சி” எங்கள் மக்களின் உயிர் காத்த உணவு.

எல்லாத் தியாகங்களையும் இந்தக்கடலில்தானே காவு கொடுத்தோம்.! காணொளி

துயரப்பா மீளேற்றம் கடந்து வர முடியாத துயரை சொற்களாக்கி, எம் மக்களிடம் படிக்கக் கொடுத்தோம். அதனை அப்படியே தொகுத்திருக்கின்றோம். யுகங்கள் கடந்தாலும் நின்று நிலைக்கப் போவது இந்த … More

முள்ளிவாய்க்கால் முடிவல்ல !

நந்திக்கடலும் வட்டுவாகலும் நொந்துபோய் கிடக்கிறது வலி சுமந்த அடிமனதோடு… பிஞ்சும் பூவும் காயும் கனியுமாய் சிந்திய இரத்தம் காயாமலே சிவந்தது தாய் முற்றம் இரத்தமும் சதையும் சேற்றுச்சகதியாய் … More

வைத்தியர் வரதராஜாவின் அர்ப்பணிப்பினைச் சொல்லும் ‘பொய்யா விளக்கு’ விபரணம் !

பொய்யா விளக்கு ! காலம் கைவிரித்தபடி எதுவுமே நடக்காதது போல் பயணித்து விடுகிறது. பத்து ஆண்டுகள்….. நமது கனவுகள் சிதைக்கப்பட்டு, எம் உறவுகள் குதறப்பட்டு எமக்காக நாமே … More

நான் செத்தாலும் அடிச்சுக் கொண்டு முன்னுக்கு போங்கோடா !

தம்பி நிக்குது கவனமா பார்த்து கொள்ளுங்கோ. – பிரிகேடியர் சொர்ணம் 2009 மாசித்திங்கள் 25 ஆம் நாள். இரவு 7.30 மணி இருக்கும். திடீர் என்று வோக்கிகள் … More