12-04-1996 அன்று தலைநகர் கொழும்பு துறைமுகத்துக்குள் ஊடுருவி மூன்று சரக்கு கப்பல்கள் மூன்று கடற்படை படகுகள் என்பனவற்றை தகர்த்தும் துறைமுகக்கட்டிடத் தொகுதிமீது தாக்குதல் நடத்தி வீரச்சாவைத் தழுவிக்கொண்ட கடற்கரும்புலி மாவீரர்களுக்கும்
12-04-2000 அன்று மன்னார் கடற்பரப்பில் கடற்படையின் நீருந்து விசைப்படகை மூழ்கடித்த தாக்குதலின் போது வீரச்சாவைத் தழுவிக்கொண்ட கடற்கரும்புலி மாவீரருக்கும்
மற்றும் இதே நாளில் வீரச்சாவைத் தழுவிய ஏனைய மாவீரர்களிற்கும் எமது வீரவணக்கங்கள்.
Recent Comments