Search

Eelamaravar

Eelamaravar

Month

May 2012

நாட்டுப்பற்றாளர் ஐயாத்துரை நடேசனின் நினைவு நாள்

2004ஆம் ஆண்டு மே மாதம் 31ஆம் நாள் மட்டக்களப்பில் தனது வீட்டில் இருந்து காலை பணிக்குச் சென்றுகொண்டிருந்தபோது இவர் சுட்டுக்கொல்லப்பட்டிருந்தார். நான்கு பிள்ளைகளின் தந்தையான இவர் படுகொலை செய்யப்பட்டபோது அகவை 50 ஆகும்.

நாட்டுப்பற்றாளர் நடேசன் நினைவூட்டல்

https://www.box.com/s/unpo5hz19kb2v6q0xfby

யாழ்ப்பாணம் நெல்லியடியில் பிறந்து வளர்ந்த ஜி.நடேசன் மட்டக்களப்பில் பல ஆண்டுகள் வாழ்ந்ததுடன், தென் தமிழீழ மக்கள் மீதும், அந்த மண் மீதும் அளப்பரிய பற்றுக்கொண்டிருந்தார்.

நீண்ட காலம் ஊடகப் பணி செய்து அனுபவம் பெற்றிருந்த இவர், ஊடகத்துறையில் முழு நேரமாகப் பணியாற்றாது விட்டாலும், ஒரு முழுநேர ஊடகவியலாளன் ஆற்றும் பணிக்கு ஈடாக, அல்லது அதற்கு மேலாகவும் தனது ஊடப்பணியை செவ்வனே ஆற்றி வந்தவர்.

இவரது பணிக்கு சாகித்திய விருது, சிறந்த ஊடகவியலாளர் விருது (2000), ஆளுநர் விருது போன்ற பல்வேறு விருதுகள் வழங்கப்பட்டமை, அவரது ஊடகப் பணிக்கு கிடைத்த சான்றுகளாகும். இவர் படுகொலை செய்யப்பட்ட பின்னர்கூட தனது தலைசிறந்த ஊடகப்பணிக்காக மதிப்பளிக்கப்பட்டவர்.

20 வருடங்களுக்கு மேலாக கொழும்பு வீரகேசரி பத்திரிகையின் செய்தியாளராகவும், ‘நெல்லை நடேசன்’ என்ற பெயரில் பத்தி எழுத்தாளராகவும் இருந்த இவர், 1997ஆம் ஆண்டு முதல் லண்டனை தளமாகக் கொண்டியங்கிய ஐ.பி.சி வானொலி, கொழும்பு சக்தி தொலைக்காட்சி உட்பட ஏனைய பல ஊடகங்களுக்கு தனது இறுதி மூச்சுவரை பணியாற்றியவர்.

மட்டக்களப்பு மக்கள் மட்டுமன்றி, இன அழிப்பை அதிகம் எதிர்கொண்ட தென் தமிழீழ மக்கள் மீதான இனப்படுகொலைகள் பற்றிய விபரங்களை விரல் நுனியில் வைத்திருந்த இவர், அந்த மக்கள் நினைவுகூரப்பட வேண்டும் என்பதிலும், அந்தப் படுகொலை பற்றிய விபரங்களை ஏனையவர்கள், குறிப்பாக இளையோர் அறிந்திருக்க வேண்டும் என்பதிலும் கரிசனை கொண்டிருந்தவர்.

இனப் படுகொலைகள் மட்டுமன்றி மட்டக்களப்பு பற்றியும், தென் தமிழீழம் பற்றியும் எப்பொழுது எந்தத் தகவல் கேட்டாலும் உடனே சொல்லும் ஆற்றல் கொண்டிருந்த இவர், சொல்வதுடன் நிறுத்தி விடாது அவற்றை எழுதி தொலைநகலில் அனுப்பியும் வைப்பார். ஏதாவது ஒரு படுகொலை அல்லது முக்கிய விடயங்கள் பற்றி ஊடகங்கள் கேட்க மறந்து விட்டால்கூட அதனை ஞாபகம் ஊட்டி உடனே அனுப்பி வைப்பார்.

எதனையும் நேருக்கு நேர் பேசும் இவரது நடைமுறை காரணமாக, உண்மையை அல்லது மக்களிற்கு பாதகமான விடயங்களைக் கடியும் இவரது குணாம்சம் காரணமாக, பல தடவைகள் பல்வேறு எதிர்புகளையும், இன்னல்களையும் எதிர்கொண்டவர்.

பல தடவைகள் நேரடியாகவும், தொலைபேசி ஊடகவும் கொலை மிரட்டல், அச்சுறுத்தலுக்கு உள்ளாகியிருந்த போதிலும், ஏன் வீட்டின் மீது குண்டுத் தாக்குதல் (2000ஆம் ஆண்டு) இடம்பெற்ற போதிலும்கூட, அஞ்சாது தனது குடும்பத்துடன் இறுதிவரை மட்டு மண்ணில் இருந்து மக்களிற்காகக் குரல்கொடுத்த ஒரு சிறந்த ஊடகன்.

மட்டக்களப்பில் சிறீலங்கா படையினரது கட்டுப்பாட்டில் இருந்த நகர் பிரதேசத்தல் வாழ்ந்த போதிலும், அவ்வப்பொழுது தமிழீழ விடுதலைப் புலிகளின் நிருவாகக் கட்டமைப்புக்குள் ஏனைய தென் தமிழீழ ஊடகவியலாளர்களுடன் சென்று அங்குள்ள மக்களின் பிரச்சினைகளையும், கஸ்ரங்களையும் வெளிக்கொண்டு வந்தவர்.

பல இக்கட்டான காலங்களில்கூட இவர் போன்ற ஊடகவிலாளர்கள் (தற்பொழுது நாட்டில் வாழ முடியாது புலம்பெயர்ந்துள்ளவர்கள் உட்பட) மக்களிற்காகவும், அவர்களில் நல்வாழ்விற்காகவும், உரிமைகளுக்காவும் ஆற்றிய, ஆற்றிக்கொண்டிருக்கும் பணிகளை புலம்பெயர்ந்த மக்கள் மறந்துவிடக்கூடாது.

நாட்டுப்பற்றாளர் என ஐய்யத்துரை நடேசன் அவர்கள் மதிப்பளிக்கப்பட்டதன் மூலம் அவர் ஆற்றிய பணியை நாம் எடைபோட முடியும்.

ஊடகவியலாளர் நாட்டுப்பற்றாளர் ஜி.நடேசன், மாமனிதர் சிவராம், மயில்வாகன் நிமலராஜன், லசந்த விக்கிரதுங்க என டிச்சர்ட் டி சொய்சா முதல் இன்றுவரை முப்பதிற்கும் மேற்பட்ட ஊடகர்கள் இதுவரை படுகொலை செயப்பட்டுள்ளனர்.

இவர்களைப் படுகொலை செய்தவர்கள் யார் என்று தெரிந்திருந்தும், அவர்கள் தண்டிக்கப்படவும் இல்லை. இழக்கப்பட்ட உயிர்களுக்கு இதுவரை நீதி கிடைக்கவும் இல்லை.

ஊடகவியலாளர் நாட்டுப்பற்றாளர் ஐயாத்துரை நடேசன் அவர்களுடன் (தொலைபேசி ஊடாக) இணைந்து பணியாற்றியதால் பெற்றுக்கொண்ட அனுபவத்திற்கும், ஊடக அறிவிற்கும் அவரது இந்த நினைவுநாளில் நன்றி தெரிவிக்கும் அதேவேளை, அவரது இழப்பிற்கு நீதி கிடைக்க வேண்டும் என வலியுறுத்தி, என இதயபூர்வ அஞ்சலியை காணிக்கையாக்குகிறேன்.

ஊடகத்துறைக்கு தன்னை அர்ப்பணித்த தந்தையை இழந்து துடிக்கும் நடேசன் அண்ணாவின் பிள்ளைகளுக்கும், கணவனை இழந்து துயரப்படும் அவரது மனைவிக்கும், மீண்டும் ஒரு தடவை ஆழந்த இரங்கலைத் தெரிவித்துக்கொள்ளுகின்றேன்.

பரா பிரபா

ஊடகவியலாளர்
************************************************************************************************************************


http://www.facebook.com/group.php?gid=416755090415

BIOGRAPHY
Aiyathurai Nadesan, a prominent and veteran Sri Lankan Tamil journalist was shot dead on May 31, 2004 on his way to work in eastern Sri Lankan town of Batticaloa by gunmen belonging to an armed group.

Nadesan, the father of four children and aged 50 at the time of his death, hailed from Nelliyadi, a town in North Jaffna District in Sri Lanka. He wrote under the pen name Nellai Nadesan. Large crowds attended Nadesan’s funeral on 3 June 2004 in his hometown. The normal life of Nelliyady, came to a standstill. Shops were closed. The hearse was taken to the Nelliyady Madhya Maha Vidiyalayam Thursday morning from his residence where funeral orations were delivered by Tamil National Alliance parliamentarians, LTTE activists and Sunanda Deshapriya of the Free Media Movement. A protest demonstration was held in Colombo on 9 June 2004, condemning the Nadesan’s killing and a one day shut down was observed in the town of Trincomalee. Police have yet to make any arrests in his death.

Past incidents of intimidation

In July 2001 the Commanding Officer of the 233 Brigade in Batticaloa, Col. Manawaduge warned and threatened Nadesan. He was summoned to the Commanding Officer’s office and told that he writes only anti-government and anti-military news and articles and warned that if he continues in this fashion, action would be taken against him under the Prevention of Terrorism Act. This incident was the subject of an intervention by Free Media Movement on 24 July 2001. This incident was also reported by the United Nations Special Rapporteur on the Promotion and Protection of the Right to Freedom of Opinion and Expression in February 2002.

Career

He was the Vice-President of the Sri Lanka Tamil Media Alliance and a recipient of the Best Journalist of 2000 Prize awarded by the Sri Lanka Editors’ Guild. He was the Batticaloa based columnist for Virakesari, the country’s leading Tamil language newspaper, for more than twenty years. And also he was the local correspondent for Shakthi TV News and the London based International Broadcasting Corporation. For being a prominent member of the local press, Nadesan received the prize for the best Tamil journalist in 2000.

G.NADESAN’S WRITING ON 31.05.2004…..




http://gnadesan.net84.net/

*********************************************************************************************************************************************************
Large crowds attend Nadesan’s funeral
[TamilNet, Thursday, 03 June 2004, 14:39 GMT]
Remains of the slain Tamil journalist, Mr.Aiyathurai Nadesan, were cremated Thursday afternoon at Alankattai cemetery in Vadamarachchi division in the Jaffna district. Two sons of Mr.Nadesan lit the fire to the pyre. Large number of people, students, Tamil National Alliance (TNA) parliamentarians, politicians, leading members of Liberation Tigers of Tamil Eelam (LTTE) and media personnel from all parts of the country attended the funeral, sources in Jaffna said.
Nadesan's Funeral-June3
Unknown assailants gunned down Mr.Nadesan Monday morning in Batticaloa when he was going to work in his motorbike, sources said.

The normal life of Nelliyady, Mr. Nadesan’s hometown, Thursday came to a standstill. Shops were closed. The hearse was taken to the Nelliyady Madhya Maha Vidiyalayam Thursday morning from his residence where funeral orations were delivered by TNA parliamentarians Messrs M.K.Sivajilingam, C.Gajendran, Suresh Premachchandran, Jaffna district LTTE political head Mr.C.Ilamparithi, LTTE Judiciary head Mr.Para and Mr.Sunanda Deshapriya of the Free Media Movement, sources said

Thereafter the hearse was taken to Alankattai cemetery where the cremation took place, the sources said.

Nadesan's Funeral-June3
Nadesan’s Funeral
Nadesan's Funeral-June3

Nadesan Funeral -June 3

Nadesan's Funeral-June3

Nadesan's Funeral

Nadesan’s son paying last respects to his father

Nadesan's funeral

Nadesan's funeral

Nadesan's FuneralNadesan's Funeral

 

 

 

 

 

 

 

 

***********************************************************************************************************************

Chronology:

********************************************************************

Director-General condemns killing of Sri Lankan journalist Iyer Balanadarajah

20-08-2004 4:35 am UNESCO Director-General Koïchiro Matsuura today condemned the murder of Iyer Balanadarajah, better known as Sinna Baia, a reporter of the Tamil weekly Thinamurasu, and called for a full investigation of the killing, the second assassination of a journalist in Sri Lanka this year.

“I condemn the killing of Iyer Balanadarajah which, like all killings of journalists, constitutes a cowardly attack on democracy and rule of law,” Mr Matsuura declared. “I am confident that the authorities will spare no effort in investigating this killing, the second murder of this type this year. In view of the tragic violence that has marked so much of Sri Lanka’s recent history, it is essential that freedom of the press be allowed to take root, if peace and democracy are to be sustained.”

According to the non-governmental organization Reporters Without Border, Mr Balanadarajah’s newspaper has been subject to harassment from the insurgent Tamil Tigers (LTTE) movement. The NGO reports that another journalist working for the paper, Sadacharalingham Kamalathasan, was shot and wounded in the Batticaloa district, east of the capital Colombo. It also says that the Tamil Tigers earlier this year tried to stop distribution of the paper in the eastern part of the country. Aiyathurai Nadesan, a Tamil journalist with the daily Virakesari Tamil, was shot dead on 31 May.

UNESCO is the only United Nations agency with a mandate to defend freedom of expression and press freedom. Article 1 of its Constitution requires the Organization to “further universal respect for justice, for the rule of law and for the human rights and fundamental freedoms which are affirmed for the peoples of the world, without distinction of race, sex, language or religion, by the Charter of the United Nations.” To realize this purpose the Organization is required to “collaborate in the work of advancing the mutual knowledge and understanding of peoples, through all means of mass communication and to that end recommend such international agreements as may be necessary to promote the free flow of ideas by word and image…”.

***********************************************

Committee to Protect Journalists

Aiyathurai Nadesan

Virakesari

May 31, 2004, in Batticaloa, Sri Lanka Nadesan, a veteran Tamil journalist with the national Tamil-language daily Virakesari, was shot by unidentified assailants in Batticaloa, a town on the eastern coast of Sri Lanka about 135 miles (216 kilometers) from the capital, Colombo, according to international news reports and local journalists.

Nadesan, who had worked at Virakesari for 20 years, was on his way to work when he was ambushed near a Hindu temple. The assailants escaped, and no group claimed responsibility.

Nadesan was an award-winning journalist who used the pen name Nellai G. Nadesan. He also reported for the International Broadcast Group, a Tamil-language radio station that broadcasts from London.

Violence erupted in Sri Lanka’s eastern region in the weeks before the murder after the main Tamil rebel group, the Liberation Tigers of Tamil Eelam (LTTE), launched a military offensive against a breakaway faction headed by a soldier known as Colonel Karuna. Local journalists said that Nadesan was sympathetic to the LTTE. The LTTE accused the Sri Lankan army and members of the breakaway faction of Nadesan’s murder, according to the pro-LTTE Internet news site Tamil.net.

Nadesan had been harassed and threatened before his death because he had criticized the government and security forces, according to CPJ research. On June 17, 2001, a Sri Lankan army officer summoned Nadesan for an interrogation and threatened the journalist with arrest unless he ceased reporting about the army.

Journalist killed

New York, June 1, 2004—Aiyathurai Nadesan, a veteran Tamil journalist, was shot and killed on Monday, May 31, by unidentified assailants in Batticaloa, a town on the eastern coast of Sri Lanka and 135 miles (216 kilometers) from the capital, Colombo, according to international news reports and local journalists. The Committee to Protect Journalists (CPJ) is investigating whether the murder was related to Nadesan’s journalistic work.

Nadesan, who worked with the national Tamil-language daily Virakesari for 20 years, was on his way to work Monday morning when he was gunned down. Local police told The Associated Press that gunmen ambushed the journalist near a Hindu temple. The assailants escaped from the scene, and no group has claimed responsibility for the killing. The police in Batticaloa have launched an investigation into the murder, according to news reports.

Nadesan was an award-winning journalist who used the pen name Nellai G. Nadesan. He also reported for the International Broadcast Group, a Tamil-language radio station that broadcasts from London.

Violence erupted in Sri Lanka’s eastern region in recent weeks after the main Tamil rebel group, the Liberation Tigers of Tamil Eelam (LTTE), launched a military offensive against a breakaway faction headed by a soldier known as Colonel Karuna. Local journalists said that Nadesan supported the LTTE. The LTTE has accused the Sri Lankan army and members of the breakaway faction of Nadesan’s murder, according to the pro-LTTE Internet news site Tamil.net.

Nadesan had been harassed and threatened before his death because he had criticized the government and security forces, according to CPJ research. On June 17, 2001, a Sri Lankan army officer summoned Nadesan for an interrogation and threatened the journalist with arrest unless he ceased reporting about the army.

Local journalist groups condemned the murder and called for a hartal, or national strike, for tomorrow, June 2.

After a 20-year-long civil war, Sri Lanka’s government reached a cease-fire agreement with the separatist LTTE in February 2002. Although the current peace agreement remains fragile, the two sides are scheduled to resume talks in July.

“We are outraged by the murder of Aiyathurai Nadesan and urge authorities to find and punish those responsible for this crime,” said CPJ Executive Director Ann Cooper.

வரலாறு தந்த வல்லமை: பிரபாகரன் எங்கள் தேசியத்தின் ஆத்மா ஓர் இறைதத்துவம்

“பிரபாகரம் மறையாது” அது “அகிலம் எங்கும் வியாபிக்கும்”

வரலாற்றின் ஓர் உண்மை மனிதனாக, ஒரு விடுதலைப் போரொளியாக, அடிமைப்பட்டுப்போன ஓர் இனத்தின் மீட்பராக, ஓரு சமூகத்தின் அரசியல் வழிகாட்டியாக, விடுதலையின் ஒரு குறியீடாக, தமிழினச் சின்னமாக, உலகத் தமிழ் இனத்தின் ஒரு வரலாற்று நாயகனாக வாழ்ந்த எங்கள் தேசியத் தலைவர் மறைந்து விடவில்லை. தமிழீழ தேசத்தின் தலைமைச் சுடராக எம் தேசமெங்கும் அவர் ஒளி வீசிக்கொண்டிருக்கின்றார். மானிடத்தின் விடுதலையை நேசிககும் எல்லோர் மனங்களிலும் அவர் என்றும் நிறைந்திருக்கின்றார். அழிவென்பதே அற்ற ஒரு தத்துவார்த்த ஒளியாக அவர் எங்கும் நிறைந்திருக்கின்றார். உலகெங்கும் விடுதலையை அவாவி நிற்கும் இனங்களுக்கு தலைவரின் வாழ்க்கை ஒரு வழிகாட்டி. எம் மக்களுக்கு உரிமையைப் பெற்றுக் கொடுங்கள் என்பதே அவர் எங்களுக்கு விட்டுச் சென்றிருக்கும் விடுதலைப் பத்திரம். இதனையே எங்கள் மனங்களில் ஏந்துவோம். தலைவர் ஏற்றிய விடுதலை நெருப்பை அதன் இறுதி இலக்குவரை அணையாது பாதுகாப்போம்.

ஆயிரம் ஆண்டுகளானாலும் அழியாது எங்கள் தலைவனின் தாரக மந்திரம்

வரலாற்றின் ஓர் உண்மை மனிதனாக, ஒரு விடுதலைப் போரொளியாக, அடிமைப்பட்டுப்போன ஓர் இனத்தின் மீட்பராக, ஓரு சமூகத்தின் அரசியல் வழிகாட்டியாக, விடுதலையின் ஒரு குறியீடாக, தமிழினச் சின்னமாக, உலகத் தமிழ் இனத்தின் ஒரு வரலாற்று நாயகனாக வாழ்ந்த எங்கள் தேசியத் தலைவர் மறைந்து விடவில்லை. தமிழீழ தேசத்தின் தலைமைச் சுடராக எம் தேசமெங்கும் அவர் ஒளி வீசிக்கொண்டிருக்கின்றார். மானிடத்தின் விடுதலையை நேசிககும் எல்லோர் மனங்களிலும் அவர் என்றும் நிறைந்திருக்கின்றார். அழிவென்பதே அற்ற ஒரு தத்துவார்த்த ஒளியாக அவர் எங்கும் நிறைந்திருக்கின்றார். உலகெங்கும் விடுதலையை அவாவி நிற்கும் இனங்களுக்கு தலைவரின் வாழ்க்கை ஒரு வழிகாட்டி. எம் மக்களுக்கு உரிமையைப் பெற்றுக் கொடுங்கள் என்பதே அவர் எங்களுக்கு விட்டுச் சென்றிருக்கும் விடுதலைப் பத்திரம். இதனையே எங்கள் மனங்களில் ஏந்துவோம். தலைவர் ஏற்றிய விடுதலை நெருப்பை அதன் இறுதி இலக்குவரை அணையாது பாதுகாப்போம். “பிரபாகரன் என்கின்ற எங்கள் தேசியத்தின் ஆத்மா” சிரஞ்சீவியானது அழிவில்லாதது ஆத்ம நிகேதமானது” “தமிழ் கூறும் நல்லுலகுக்கு பிரபாகம் அழிவில்லாத ஆத்மஞானச் சுடரொளி” இந்த வரலாறு தந்த வல்லமை தமிழினத்துக்கு வழிகாட்டியாகும் ஓர் “இறைதத்துவம்”……..!

பிரபாகரம் – “உலகின் புதிய உயிரோடை”

தமிழன் என்றோர் இனம் இந்தத் தரணியில் உள்ளவரை தமிழர்களின் தேசிய அடையாளமாய் தமிழினத்தையே நிமிரவைத்த தமிழீழீழத் தேசியத்தலைவர் மேதகு வே.பிரபாகரன் அவர்களின் நாமம் ஒவ்வேர் தமிழர் மனங்களிலும் போற்றப்படும் ஒன்றாகவே நிலைபெற்று நிற்கின்றது. பிரபாகரன் என்கின்ற எங்கள் தேசியத்தின் ஆத்மா சிரஞ்சீவியானது அழிவில்லாதது ஆத்ம நிகேதமானது. தமிழ் கூறும் நல்லுலகுக்கு பிரபாகம் அழிவில்லாத ஆத்மஞானச்சுடரொளி. இந்த வரலாறுதந்த வல்லமை தமிழினத்துக்கு வழிகாட்டியாகும் ஓர் இறைதத்துவம். ஜேசுவும் காந்தியும் புத்தனனும் புனித அல்லாவும் தாயும் தந்தையும் தயாபரனும் தலைவன் பிரபாகரனே என்பது தமிழர்களின் நம்பிக்கையானது. இதுவே எமக்கு வழிகாட்டும். இதுவே எமக்கு வாழ்வுதரம். ஆயிரம் விமர்சனங்கள் எழட்டும் ஆதவன்போல் எழுந்த தலவனை அது சுட்டெரிக்காது என்கின்றார் தமிழாசான் ஏ.சீ தாசிசீயர் அவர்கள்.

பிரபாகரம் -ஓர் “இறைதத்துவம்”

என மகுடம் சூட்டி தனது வழமையான, எளிமையான மொழிநடையில் வளரி இணையத் தொலைக்காட்சியில் வல்ல தலைவனை வழிகாட்டும் இறைவானக சித்தரிக்கின்றார். ஆயிரம் ஆண்டுகளானாலும் அழியாது பிரபாகரன் நாமம் எனக்கூறும் தமிழாசான் ஏ.சீ தாசிசீயர், பிரபாகர உயிரோடையின் உயிர் அணுக்களாக நம் இளையோர் தம்மைப் புடமிட்டுக் கொண்டிருக்கிறார்கள். உலகின் ஒடுக்கப்படும் சமூகங்களிடையே தங்கள் பல மொழிப் புலமையோடு ஊடாடி, அவர்க்கும் நமக்கும் வளம் திரட்டுவார்கள். அடக்கும் அரசுகளும் ஒடுக்கும் ஆட்சிகளும் உலகில் எந்த மூலையில் இருந்தாலும் – தாயகம்-தன்னாட்சி-தேசியம் என்று உறுமும் பிரபாகரம் அன்றெல்லாம் -அங்கெல்லாம் – உயிரோடையாகச் சேவித்து நிற்கும்!

வெற்றி பெறும் வரை அது ஓயாது! என்கின்றார் .சீ தாசிசீயர் அவர்கள்.

ஓராயிரம் வருடம் ஓய்ந்து கிடந்த பின்னர் வாராது போல வந்த மாமணியைத் தோற்போமோ?

ஓராயிரம் வருடம் ஓய்ந்து கிடந்த பின்னர்
வாராது போல வந்த மாமணியைத் தோற்போமோ?

தண்ணீர் விட்டோ வளர்த்தோம் சர்வேசா இப்பயிரை
கண்ணீரால் காத்தோம் கருகத் திருவுளமோ?
கருகத் திருவுளமோ?

தண்ணீர் விட்டோ வளர்த்தோம் சர்வேசா இப்பயிரை
கண்ணீரால் காத்தோம் கருகத் திருவுளமோ?

எண்ணமெல்லாம் நெய்யாக எம்முயிரினுள் வளர்ந்த
வண்ண விளக்கிது மடியத் திருவுளமோ?

தண்ணீர் விட்டோ வளர்த்தோம்

ஓராயிரம் வருடம் ஓய்ந்து கிடந்த பின்னர்
வாராது போல வந்த மாமணியைத் தோற்போமோ?

மாதரையும் மக்களையும் வன்கண்மையால் பிரிந்து
காதல் இளைஞர் கருத்தழிதல் காணாயோ?

மேலோர்கள் வெஞ்சிறையில் வீழ்ந்து கிடப்பதுவும்
நூலோர்கள் செக்கடியில் நோவதுவும் காண்கிலையோ?

மேலோர்கள் வெஞ்சிறையில் வீழ்ந்து கிடப்பதுவும்
நூலோர்கள் செக்கடியில் நோவதுவும் காண்கிலையோ?

எண்ணற்ற நல்லோர் இதயம் புழுங்கி இரு
கண்ணற்ற சேய் போல் கலங்குவதும் காண்கிலையோ?

நெஞ்சில் உரமுமின்றி நேர்மைத் திறமுமின்றி
வஞ்சரை சொல்வாரடி வாய்ச்சொல்லில் வீரரடி
உப்பென்றும் சீனி என்றும் உள்நாட்டுச் சேலையென்றும்
செப்பித் திரிவாரடி கிளியே
செப்பித் திரிவாரடி கிளியே செய்வதறியாரடி கிளியே

சொந்த சகோதரர்கள் துன்பத்தில் சாதல் கண்டும்
சொந்த சகோதரர்கள் துன்பத்தில் சாதல் கண்டும்
சிந்தை இரங்காரடி கிளியே சிந்தை இரங்காரடி கிளியே
செம்மை மறந்தாரடி கிளியே

என்று தணியும் இந்த சுதந்திர தாகம்
என்று தணியும் இந்த சுதந்திர தாகம்

என்று மடியும் எங்க்ள் அடிமையின் மோகம்
என்று மடியும் எங்க்ள் அடிமையின் மோகம்
என்றெமதன்னை கை விலங்குகள் போகும்
என்றெமதன்னை கை விலங்குகள் போகும்
என்றெமதின்னல்கள் தீர்ந்து பொய்யாகும்

என்று தணியும் இந்த சுதந்திர தாகம்
என்று மடியும் எங்க்ள் அடிமையின் மோகம்
என்று மடியும் எங்க்ள் அடிமையின் மோகம்
என்று தணியும் இந்த சுதந்திர தாகம்

பஞ்சமும் நோயும் நின் மெய்யடியார்க்கோ?
பாரினில் மேன்மைக்ள் வேறினி யார்க்கோ?
பஞ்சமும் நோயும் நின் மெய்யடியார்க்கோ?
பாரினில் மேன்மைக்ள் வேறினி யார்க்கோ?
தஞ்சமடைந்த பின் கைவிடலாமோ?
தஞ்சமடைந்த பின் கைவிடலாமோ?
தாயும் தன் குழந்தையைத் தள்ளிடப் போமோ?
தாயும் தன் குழந்தையைத் தள்ளிடப் போமோ?

என்று தணியும் இந்த சுதந்திர தாகம்
என்று மடியும் எங்க்ள் அடிமையின் மோகம்
என்று மடியும் எங்க்ள் அடிமையின் மோகம்

**********************************

சிறிலங்கா இராணுவத்தால் வெளியிடப்பட்ட விபரங்கள்

********

*****

  1. Prabhakaran’s Death Revisited
  2. Dissecting the Prabhakaran Death Story and profiling the liars

***

தமிழீழ தாயகத்தின் விடியலுக்காய் முள்ளிவாய்க்காலில் வித்தாகிய மாவீரர்களிற்கும் , சரணடைந்து கொல்லப்பட்ட அனைத்து  மாவீரர்களிற்கும் ,  மக்களுக்கும்  எமது வீரவணக்கங்கள்


பிரிகேடியர் பொட்டம்மான் வீரவணக்கம்

 

மே மாதம் 16ம் திகதி பொட்டம்மான் முள்ளிவாய்க்காலில் நின்றிருந்தது உறிதிப்படுத்தப்பட்டுள்ளது.

தமிழீழ தேசிய தலைவர் பிரபாகரன் அவர்களுக்கு, நீண்ட நாட்களாகப் பாதுகாப்பு வழங்கிவரும் படையணியாக இம்ரான் பாண்டியன் படையணி இருந்தது யாவரும் அறிந்த ஒரு விடையம். இது இராணுவத்துக்கும் தெரிந்த தகவல் தான். தலைவரின் பாதுகாப்பை இப்படையணியூடாகப் பாதுகாத்து வந்தவர்களுள் மிக முக்கிய நபராக சொர்ணம் கருதப்படுகிறார். ஆனால் பலர் அறிந்திருக்காத விடையம் ஒன்று உள்ளது, ஏன் ..விடுதலைப் புலிகள் உறுப்பினர்கள் பலர் கூட இதனை அறிந்திருக்கவில்லை எனலாம். அது என்னவென்றால் 2002ம் ஆண்டு இம்ரான் பாண்டியன் படையணி பிரிக்கப்பட்டு, அதில் உள்ள சிலரைக் கொண்டு ராதா வான்காப்பு படையணி பலப்படுத்தப்பட்டது. பின்னர் அப்படையணியே தலைவரின் பாதுகாப்பை கவனித்துவந்தது.

இவர்களுக்கே சைவர் (0 0) இலக்கத்தில் ஆரம்பிக்கும் தகடுகள் வழங்கப்பட்டது. (விடுதலைப் புலிகள் தங்கள் கழுத்தில் நச்சுக் குப்பியோடு சேர்த்து இத் தகடுகளை அணிந்திருப்பது வழக்கம்) இவ்வாறு சைவர் தகடுகள் வழங்கப்பட்ட போராளிகளே முள்ளிவாய்க்கால்வரை தேசிய தலைமையை பாதுகாத்து வந்துள்ளனர். 2009ம் ஆண்டு மே மாதம் 16ம் திகதி பொட்டம்மானை தான் கண்டு அவரோடு பேசியதாக, சைவர் இலக்க தகட்டுடன் போராடி பின்னர் மீண்டு வந்துள்ள போராளி ஒருவர் அதிர்வுக்குத் தெரிவித்தார். முள்ளிவாய்க்காலில் இருந்து, நந்திக்கடல் பக்கமாகச் செல்ல ஒரு பாதை இருப்பதாகவும், அப்பாதையில் உண்டியல் பிள்ளையார் கோயில் என்று ஒரு கோவில் இருப்பதாகவும் அவர் மேலும் தெரிவித்தார். கறுப்பு நிறம் கொண்ட, சேறு சகதிகளில் செல்லக்கூடிய மோட்டார் சைக்கிளில் வந்த பொட்டு அம்மான், கடல் மூடப்பட்டுவிட்டதா என்று தன்னிடம் கேட்டதாகவும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

இதனூடாக, ஆனந்தபுரம் சமருக்குப் பின்னர், பொட்டம்மானை தாம் காணவில்லை என்றும், முள்ளிவாய்க்கால் பகுதியில் பொட்டம்மான் இருக்கவில்லை என்ற கூற்றுக்களில் உண்மை இல்லை என்பது தெளிவாகிறது. ராதா வான்காப்பு படைப்பிரிவில் இருந்து சிலர் மற்றும் தலைவரின் மகனின் பாதுகாப்பு பிரிவில் இருந்து சிலரும் சேர்ந்து ஒரு குழுவாகச் சென்று, இராணுவ முற்றுகையை உடைத்து வெளியேற முற்பட்டுள்ளனர். இந் நிலையில் அவர்களை இராணுவம் சுற்றிவளைத்துவிட்டது. (இதில் தலைவரின் மகன் சாள்ஸும் அடங்குவார்) இக் குழுவில் இருந்த எழில் வண்ணன் என்பவர், தனது சட்டலைட் தொலைபேசியூடாக டென்மார்க்கில் உள்ள உற்ற நண்பரைத் தொடர்புகொண்டு, தாம் சுற்றிவளைக்கப்பட்டதை விபரித்துள்ளார். அச் சுற்றிவளைப்பில் இருந்து தாம் தப்பிக்க முடியாது எனவும், எல்லாம் முடிந்துவிட்டது… ஆனால் போராட்டத்தை புலம்பெயர் மக்களே இனிக் கொண்டு நடத்தவேண்டும் எனவும் அவர் மேலும் குறிப்பிட்டுள்ளார்.

முள்ளிவாய்க்கால் கடற்பரப்பில் இருந்து, தன்னுடன் பேசிவிட்டு புறப்பட்ட பொட்டம்மானைப் பார்த்து என்ன செய்யப்போகிறீர்கள் என நான் கேட்டேன். போராடுவோம் இறுதிவரை போராடுவோம். கடல் மூடப்பட்டால், பிறிதொரு பகுதியை உடைக்க முடியும் என்று சற்றும் மனம் தளராதவராய் அவர் கூறிவிட்டு, நந்திக்கடல் பக்கமாகச் சென்றார் என்று சைவர் இலக்க தகடு கொண்ட போராளி ஒருவர் மேலும் தெரிவித்தார். தேசிய தலைவரின் பாதுகாப்பை உறுதிப்படுத்த சுமார் 600க்கும் மேற்பட்ட போராளிகள் காத்திருந்ததாகவும் அவர் குறிப்பிடுகிறார். அவர்கள் அனைவரும் இலக்கை அடைந்தார்களா என்பது தான் தனக்குத் தெரியவில்லை என்று அவர் மேலும் குறிப்பிட்டுள்ளார். எது எவ்வாறு இருப்பினும் பொட்டம்மான் குறித்து முன்னர் வெளியான பல தகவல்கள் பிழையானவை என்பது மட்டும் தற்போது நிரூபனம் ஆகியுள்ளது எனலாம். அவர் தேசிய தலைவரோடு முள்ளிவாய்க்காலில் நின்றிருந்தது உறிதிப்படுத்தப்பட்டுள்ளது.

அதிர்வு இணையம்

**********

 

*********

******

Shanmugalingam Sivashankar ( சன்முகலிங்கம் சிவசங்கரன்), also known as Pottu Amman   is a  Tamil militant

Pottu Amman alias
Papa Oscar alias
Sobhigemoorthy alias Kailan
Born 1962
Savahacherry, Sri Lanka
Nationality Sri Lankan

Tamil Intelligence = Col. Charles (ravi shankar ) Right hand and 2nd command
Occupation Tamil militant

Known for Military expertise
LTTE Intelligence
Leader of the Black Tigers
Religion Atheist

Pottu Amman was the second-in-command of LTTE

Personal life

Shanmugalingam Sivashankar is an “introvert,” who is rarely seen in public and is known to the public by his nom de guerre rather than by his real name. He has a wife and three children, their whereabouts is unknown. He is a hardliner in favour of an independent Tamil Eelam.

LTTE

Pottu Amman joined LTTE in 1981 along with Colonel Soosai, and became second in LTTE’s military wing after leader Velupillai Prabhakaran. Pottu Amman was trained and was the head of a coastal camp in Vedaranyam in Tamil Nadu. He also became the leader of the Black Tigers force and Tiger Organization Security Intelligence Service (TOSIS). He was once kidnapped by rival PLOTE cadres and later freed in 1985 in exchange for another PLOTE member. Pottu Amman is known for his military expertise.

Black Tigers

Pottu Amman is responsible for training Black Tigers for missions which cost them their lives. He is also believed to have been in charge of planning the LTTE’s covert operations and was the brain behind most of the LTTE’s successful military operations.

TOSIS

Tiger Organization Security Intelligence Service was also run by Pottu Amman. He would send out cadres to check up in places like Colombo and see what the Sri Lankan Government were planning against the Tigers. He was responsible for getting many documents for many such attacks from the Sri Lankan Army. Once it took Pottu Amman and other officers one year to attack a base as they had to research what weapons the Sri Lankan Army had, what their military strength was and how many soldiers there was.

Rumoured Death

There had been rumors that a rocket hit the ambulance he was riding, along with Velupillai Prabhakaran after a two-hour firefight in Vellamullivaikkal, 18 May 2009. What was claimed to be the Tamil Tiger chief Velupillai Prabhakaran’s body was found in a mangrove island of Nanthikadal lagoon on the following day. Although all other Tiger leaders’ bodies were identified, Sri Lanka Army was unable to identify the body of Pottu Amman among ten thousands of bodies decomposed beyond identification. Sri Lanka Army Commander General Sarath Fonseka later claimed that “he [Pottu Amman] is well and truly dead” as there had been no way out for him due to tight security around the area the last battle of Vellamullivaikkal fought. The Sri Lanka Defence Secretary Gotabhaya Rajapaksa is also quoted as claiming in desperation with more questions arising on Pottu Amman saying that he is “100% sure” that Pottu Amman is dead.

Initially this was believed to be true as there was no independent verification from within the warzone or from anyone other than Government officials but as months have passed from the supposed death of the LTTE deputy. The Sri Lankan government’s reluctance to give a plausible account of the supposed demise of Pottu Amman and Interpol’s decision to put him back onto the wanted list suggests Pottu Amman is still very much alive.

wikipedia.org

பிரிகேடியர் ரமேஷ் வீரவணக்கம்

கொக்கட்டிச்சோலை அரசடித்தீவை பிறப்பிடமாகக் கொண்ட துரைராஜசிங்கம் தம்பிராஜா -தளபதி ரமேஸ் 1986 ஆம் ஆண்டு விடுதலைப்புலிகள் அமைப்பில் இணைந்து தளபதியாக பணியாற்றியிருந்தார்.
பிரிகேடியர் ரமேஸ் – விடுதலைப்போராளிகள் பதித்துச்சென்ற தியாகங்களின் மற்றுமொரு வடிவம்

சிறீலங்கா அரசு மேற்கொண்ட இனஅழிப்பு, போர்க்குற்றங்கள் தொடர்பில் புலம்பெயர் தமிழ் மக்கள் மேற்கொண்டுவரும் போராட்டங்கள் கடந்த வாரம் ஒரு முக்கிய திருப்பத்தை தந்துள்ளது.

சிறீலங்கா அரச தலைவரின் பிரித்தானியா பயணம், அவரை கைதுசெய்வதற்கு முயன்ற பிரித்தானியா வாழ் புலம்பெயர் தமிழ், புலம்பெயர் தமிழ் சமூகத்திற்கு கைகொடுத்த பிரித்தானியா ஊடகங்கள், தமிழ் மக்களின் வேண்டுகோள்களை ஏற்றுக்கொண்ட ஒக்ஸ்பேட் பல்கலைக்கழகம் என்பன பல செய்திகளை எமக்கு கூறிச் சென்றுள்ளன.

சிறீலங்காவில் மேற்கொள்ளப்பட்ட போர்க்குற்றங்கள், அங்கு மேற்கொள்ளப்படும் மனித உரிமை மீறல்களுக்கு எதிராக மேற்குலகம் தமிழ் மக்களுடன் நிற்கும் என்பது உறுதியானது. பிரித்தானியா சம்பவம் மட்டுமல்லாது, அண்மையில் வெளியாகிய விக்கிலீக்ஸ் இணையத்தள ஆவணங்களும் அதனை தான் உறுதிப்படுத்தியுள்ளன.

ஆனால் அதனை வலுப்படுத்த வேண்டிய முக்கிய பொறுப்பில் புலம்பெயர் தமிழ் சமூகம் உள்ளது. அதனை நாம் தவறவிட முடியாது. தமது உயிர்களை கொடுத்து போராளிகளும், தமிழ் மக்களும் இந்த வழியை எமக்கு திறந்துவிட்டுள்ளனர். அதனை நாம் தவறவிட முடியாது.

அண்மையில் பிரித்தானியா ஊடகங்கள் வெளியிட்ட காணொளி ஆணவத்தில் காணப்படும் மட்டக்களப்பு மாவட்ட முன்னாள் கட்டளைத்தளபதி பிரிகேடியர் ரமேசுக்கு கொடுக்கப்பட்ட பணியும் அது தான். அதாவது இறுதிக்கட்டச் சமரின் போது விடுதலைப்புலிகள் வகுத்த உத்திகள் என்பது சிறீலங்கா அரசை போர்க்குற்றங்களில் சிக்கவைப்பதை முதன்மைப்படுத்தியதாகவே இருந்தது.

1987 களில் சிறீலங்காவுக்குள் வந்திறங்கிய இந்திய அமைதிகாக்கும் படையினர் காந்தியின் விம்பங்களை முகமூடிகளாக அணிந்து, அமைதியின் சின்னங்களாக தம்மை காண்பிக்க முயன்றனர். ஆனால் அவர்களின் உண்மையான நோக்கம் என்ன, அவர்களின் ஜனநாய செயற்பாடுகள் என்ன? ஜனநாயக போராட்டங்களுக்கு காந்தி தேசம் கொடுக்கும் மதிப்பு என்ன? காந்தீயம் தற்போதும் இந்தியாவில் உயிர்வாழ்கின்றதா? என்பதற்கான விடைகளை தியாகதீபம் திலீபனின் உண்ணாநிலை போராட்டம் வெளிக்கொண்டுவந்திருந்தது.

நீர் கூட அருந்தாது போரடிய திலீபன் துடி துடித்து உயிரைத்துறந்து இந்தியாவின் ஜனநாயக முகமூடியை தகர்த்திருந்தார். அன்று திலீபன் மேற்கொண்ட முதல் தகர்ப்புத் தான் பின்னர் விடுதலைப்புலிகளின் போரை இலகுவாக்கியதுடன், தமிழ் மக்களை விடுதலைப்புலிகளின் பின்னால் அணிதிரளவும் வைத்திருந்தது.

தமிழ் மக்களின் விடுதலைப்போரை நகர்த்துவதில் விடுதலைப்புலிகள் மேற்கொண்ட தியாகங்களில் பல அற்புதங்கள் உண்டு. உலகில் யாரும் அதற்கு இணையாக முடியாது. நல்லூர் முதல் ஜெனீவா வரை அதன் சுவடுகளை நாம் காணலாம். அது வரலாறும் கூட.

பிரிகேடியர்; ரமேஸ் இன் மரணமும் திலீபனின் மரணம் போன்றதே, தான் அவமானப்படுத்தப்பட்டு, கோரமாக கொல்லப்படுவேன் என தெரிந்தும், கழுத்தில் கிடந்த சயனைட் குப்பியை கழற்றி எறிந்துவிட்டு, தலைவனின் கட்டளையை ஏற்று எதிரிகளின் பாசறையை நோக்கி வெள்ளைக் கொடியுடன் சென்றார் தளபதி ரமேஸ்.

கடந்த வருடம் மே 18 ஆம் நாள் அதிகாலை முள்ளிவாய்க்கால் பகுதியில் இருந்த இளநிலை தளபதிகள் இருவர் தமது இறுதிநேர தொலைபேசி அழைப்புக்களை எடுத்திருந்தனர். அந்த அழைப்பின் முடிவில் அவர்கள் கூறியது இது தான். “எமக்கு நீங்கள் செய்த உதவிகளுக்கு நன்றிகள், அதேபோலவே போராட்டத்தை தொடருங்கள்” “நாம் சயனைட் சாப்பிட்டு வீரமரணத்தை தழுவ திட்டமிட்டுள்ளோம்” “புலிகளின் தாயகம் தமிழீழ தாயகம்” இந்த வசனங்களுக்கு பின்னர் இணைப்பு துண்டிக்கப்பட்டுவிட்டது.

இன்று வரை அவர்கள் தொடர்பான தகவல்கள் இல்லை, எனவே அவர்கள் சயனைட் சாப்பிட்டு வீரமரணத்தை தழுவியிருக்கலாம். இதனை ஏன் இங்கு தெரிவிக்கிறேன் என்றால், அதேபோல தன்னிடம் இருந்த சயனைட்டை உட்கொண்டு உயிரை விடுவதற்கு பிரிகேடியர்; ரமேஸ் இற்கு பத்து நொடிகள் போதுமானது.

எனினும் தலைமையின் கட்டளையை அவர் மீறவில்லை, காயமடைந்த பெருமளவான போராளிகளை சரணடைய வைத்து, அவர்களின் பாதுகாப்பை அனைத்துலக செஞ்சிலுவைச்சங்கம் அல்லது ஐக்கிய நாடுகள் சபையின் தொண்டர் அமைப்புக்கள் மூலம் உறுதிப்படுத்தும் பொறுப்பு அவரிடம் ஒப்படைக்கப்பட்டிருந்தது.

அவருக்கு உதவியாக விடுதலைப்புலிகளின் அரசியல்துறை பொறுப்பாளர் திரு பா நடேசனும், சமாதானச் செயலாகப் பணிப்பாளர் திரு சி புலித்தேவனும் அனுப்பப்பட்டிருந்தனர்.

காயமடைந்த போராளிகளுக்கு பொறுப்பாக சென்றவர்களும், காயமடைந்த போராளிகளும், சரணடைந்த ஏனைய போராளிகளும் படுகொலை செய்யப்பட்டால் அதனை போர்க்குற்றமாக கொண்டுவரும் நடவடிக்கைகளும் துரிதமாக மேற்கொள்ளப்பட்டன.

ஐக்கிய நாடுகள் சபைக்கு அறிவிக்கப்பட்டது, ஐ.நா செயலாளர் நாயகம் பான் கீ மூனின் ஆலோசகர் விஜய் நம்பியாரின் கவனத்திற்கும் சரணடையும் நிகழ்வுகள் கொண்டுவரப்பட்டன. ஐ.நாவுக்கான சிறீலங்காவின் பிரதிநிதி பாலித கோகன்னாவிடமும் அது தெரிவிக்கப்பட்டு, பசில் ராஜபக்சா ஊடாக சரணடையும் நடைமுறைகள் கேட்டறியப்பட்டன.

தமிழ்தேசியத்தின் மீது பற்றுக்கொண்ட தமிழ் நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கும் சரணடையும் நிகழ்வுகள் அறிவிக்கப்பட்டன. கொழும்பில் உள்ள வெளிநாடுகளின், குறிப்பாக மேற்குலகத்தின் தூதரகங்களுக்கும் அவை தெரியப்படுத்தப்பட்டன. பிரித்தானியாவில் உள்ள த ரைம்ஸ் நாளேட்டின் ஊடகவிலாளருக்கும் சரணடைந்ததற்கான ஆதரங்கள் வழங்கப்பட்டன.

அதன்பின்னர் தான் சரணடையும் நிகழ்வுகள் இடம்பெற்றன. சரணடைந்த போராளிகளும், காயமடைந்த போராளிகளும் கோரமாக படுகொலை செய்யப்பட்டனர், திரு பா நடேசனும், அவரின் மனைவியும், சி. புலித்தேவனும் சரணடையும்போதே சுட்டுக் கொல்லப்பட்டனர்.

Tamil-Tiger-graves-420×0பிரிகேடியர் ரமேஸ் விசாரணை நடத்தப்பட்ட பின்னர் அடித்துக் கொல்லப்பட்டார். சிறீலங்கா பாதுகாப்புச் செயலாளர் கோத்தபாயா ராஜபக்சா வழங்கிய உத்தரவுகளுக்கு அமைவாக 58 ஆவது படையணியின் கட்டளை அதிகாரி மேஜர் ஜெனரல் சிவேந்திர சில்வா இந்த படுகொலைகளை தலைமை தாங்கி மேற்கொண்டிருந்தார்.

அது மட்டுமல்லாது முள்ளிவாய்க்கால் பகுதியை சுற்றிவளைத்து நின்ற, 53 ஆவது படையணி, 59 ஆவது படையணி, 55 ஆவது படையணி, நடவடிக்கை படையணி எட்டு உட்பட பல சிறப்பு படையணி பிரிவுகளும் தம்மிடம் நாற்புறமும் சரணடைந்த போராளிகளையும், பொதுமக்களையும் கோரமாக படுகொலை செய்தனர்.

நாலாவது ஈழப்போர் என்பது இறுதிப்போர் எனவும், அதில் 50,000 இற்கு மேற்பட்ட மக்களை சிறீலங்கா அரசு படுகொலை செய்யலாம் எனவும் விடுதலைப்புலிகள் முன்னரே எதிர்வுகூறியிருந்தனர்.

ஆனால் அவர்களின் கணிப்புக்கள் இது தான் என்பதை யாரும் கணிப்பிடவில்லை. எனினும் தமது கணிப்புக்களை உறுதிப்படுத்திக்கொண்ட விடுதலைப்புலிகள் சிறீலங்கா அரசின் இந்த நடவடிக்கைகளை போர்க்குற்றம், மனித உரிமை மீறல்கள் மற்றும் இனப்படுகொலையாக வெளி உலகிற்கு கொண்டுவரும் நடவடிக்கைகளையே முதன்மைப்படுத்தியிருந்தனர்.

சிறீலங்கா அரசிடம் சரணடைபவர்களுக்கு என்ன நடைபெறும் என்பதை தனது மரணத்தின் மூலம் உறுதிப்படுத்தியுள்ளார் பிரிகேடியர்; ரமேஸ். அவரின் தியாகமும் திலீபனின் தியாகத்தை போன்றதே.

ஆனால் தனக்கு மிகவும் அவமானமானதும், கோரமானதுமான மரணம் சம்பவிக்கும் என்பதை அறிந்தும், என்ன நோக்கத்திற்காக பிரிகேடியர் ரமேஸ் சரணடைந்து மரணத்தை தழுவினாரோ அந்த நோகத்தை நிறைவேற்றும் முதல் அடியை பிரித்தானியா தமிழ் மக்கள் எடுத்து வைத்துள்ளனர். அவர்களுக்கான ஆதரவுகளை உலகெங்கும் பரந்து வாழும் புலம்பெயர் தமிழ் மக்கள் வழங்கியுள்ளனர்.

உரிய நேரத்தில் இந்த ஆதாரங்களை வெளியிட்ட உலகத்தமிழர் பேரவை, பிரித்தானியா தமிழ் மக்களின் போராட்டங்களை ஒருங்கிணைத்த பிரித்தானியா தமிழர் பேரவை, தமிழ் மக்களின் போராட்டத்திற்கு ஆதரவுகளை வழங்கிய பிரித்தானியா ஊடகங்கள் அனைவருக்கும் நன்றியை தெரிவித்து போராட்டத்தை வலுப்படுத்த வேண்டியதே எம்முன் தற்போதுள்ள முதல் பணி என்பதுடன், அதற்கான தடைக்கற்களும் அகற்றப்பட வேண்டும்.

– வேல்ஸ் இல் இருந்து அருஷ்

************

தமிழீழ விடுதலைப் புலிகளின் முன்னாள் கிழக்கு மாகாணத் தளபதி ரமேஸ் படுகொலை செய்யப்பட்டு எரிக்கப்பட்டதற்கான புதிய ஆதாரங்கள் வெளியாகியுள்ளன.

இங்கிலாந்தில் இருந்து வெளியாகும் குளோபல் மெயில் ஏடு தமக்குக் கிடைத்த வீடியோ காட்சியில் இருந்து இந்த புகைப்படங்களை வெளியிட்டுள்ளது.

தளபதி ரமேஸிடம் விசாரணை செய்து படுகொலை செய்யப்படும் வீடியோ காட்சி ஏற்கெனவே வெளியாகி இருந்தன. இந்நிலையில் குளோபல் மெயில் புதிய புகைப்படங்களை வெளியிட்டுள்ளன.

அதில் ரமேஷ்., விடுதலைப் புலிகளின் சீருடை இருக்கும் காட்சியும் அதன் பின்னர் முதுகில் உள்ள காயத்துக்கு போடப்பட்டிருந்த கட்டை பிரிப்பது, பின்னர் இலங்கை படையின் சீருடையை அணியச் செய்வது, விசாரணை நடத்துவது, கடைசியில் கோரமாக அடித்தும் துப்பாக்கியால் சுட்டும் படுகொலை செய்வதும் என புகைப்படங்கள் இடம்பெற்றுள்ளன.

படுகொலை செய்யப்பட்டு தரையில் கிடத்தப்பட்டுள்ள தளபதி ரமேஷின் உடலை கட்டையில் வைத்த நிலையில் ஒரு படமும், பின்னர் எரிக்கப்படுகிற புகைப்படத்தையும் “கர்னல் ரமேஷின் மரணம்” என்ற தலைப்பில் செய்தியாக வெளியிட்டுள்ளது குளோபல் மெயில்.

மேலும் கர்னல் ரமேஷிடம் விசாரணை நடத்தும் இலங்கைப் படையினர் தமிழீழ விடுதலைப் புலிகளின் தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரன், அவரது மனைவி மற்றும் மகள் ஆகியோரது இருப்பிடம் குறித்த கேள்விகளையே கேட்டதாகவும் குளோபல் மெயில் செய்தியில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

விம்பகம்- பிரிகேடியர் ரமேஸ்

பிரிகேடியர் புலித்தேவன் வீரவணக்கம்

சமாதானச் செயலகப் பணிப்பாளர் சீவரத்தினம் புலித்தேவன்

நோர்வேயின் அனுசரணையின்றி இலங்கை அரசுடன் எதுவித பேச்சுக்களும் நடைபெறுவதற்கான சாத்தியங்கள் இல்லை. – புலித்தேவன்.

நோர்வேயின் அனுசரணையின்றி இலங்கை அரசாங்கத்துடன் எதுவித அமைதிப் பேச்சுக்களும் நடைபெறுவதற்கான சாத்தியங்கள் இல்லை என்று புலிகளின் சமாதானச் செயலகப் பணிப்பாளர் சீவரத்தினம் புலித்தேவன் தெரிவித்துள்ளார்.

இலங்கையின் தலைநகர் கொழும்பில் இருந்து வெளிவரும் “டெய்லி மிரர்” ஆங்கில நாளேட்டுக்கு இன்று புதன்கிழமை (04.06.08)அவர் அளித்துள்ள நேர்காணலின் தமிழ் வடிவம்:–

நோர்வேயின் சமாதான செயற்பாட்டாளர்களான எரிக் சொல்க்ஹெய்ம் மற்றும் இலங்கைக்கான நோர்வே தூதுவர் ஆகியோருடனும் நாம் தொடர்ந்தும் தொடர்பில் உள்ளோம்.

இலங்கை அரசாங்கத்துடனான எதிர்காலப் பேச்சுக்கள் தொடர்பில் குறித்து எம்முடன் நேரில் விவாதிப்பதற்காக நோர்வேத் தரப்பினர் கிளிநொச்சிக்குச் செல்வதற்கான இலங்கையின் அனுமதிக்காகக் காத்திருக்கிறார்கள்.

இலங்கை அரசாங்கத்துடனான அமைதிப் பேச்சுக்களுக்கு முன்னதாக நாம் நோர்வே அனுசரணையாளர்களுடன் பல விடயங்களை விவாதிக்க வேண்டியுள்ளது.

நோர்வேத் தரப்பினரைச் சந்திக்க நாம் விரும்புகிறோம். இருந்தபோதும் அவர்கள் கிளிநொச்சிக்குள் நுழைவதற்கு இலங்கை அரசாங்கம் அனுமதி அளிக்கவில்லை.

நோர்வேத் தரப்பினர் கிளிநொச்சி வருவார்களேயானால் அவர்களுக்குரிய பாதுகாப்பை நாம் அளிப்போம்.

விடுதலைப் புலிகளின் கட்டுப்பாட்டுப் பகுதிகளைப் பார்வையிட வருகை தந்தால் அங்கு எதுவித பாதுகாப்புப் பிரச்சினைகளும் இல்லை.

நாளாந்தம் ஐக்கிய நாடுகள் மற்றும் அனைத்துலக நிறுவனங்களின் பிரதிநிதிகள் எமது பகுதிகளுக்கு வந்து செல்கின்றனர்.

நான் கைது செய்யப்பட்டதாக கூறப்பட்டதைப் போன்ற பொய்ச் செய்திதான் இதுவும்.

எமது அமைப்புக்குள் எதுவித பிரச்சனையும் இல்லை. எப்போதும் போல் நாம் வழமையாகவே இயங்கி வருகின்றோம் என்றார் சீவரத்தினம் புலித்தேவன்.

**********
பா. நடேசன் புலித்தேவன் இறுதி நேரம் குறித்து மேரி கொல்வின் கூறியவையை வெளியிட்டது பிபிசி

விடுதலைப் புலிகளின் அரசியல் துறைப்பொறுப்பாளர் திரு பா. நடேசன் , சமாதான செயலக பணிப்பாளர் திரு.புலித்தேவன் ஆகியோர் வெள்ளைக்கொடியுடன் சரண்டைந்த போது அவர்களை கோத்தபாய சுட்டுக்கொல்லுமாறு பணித்தார். சவேந்திர சில்வா தலைமையிலான சிங்களப் படைகள் சுட்டுக்கொன்றனர். ஆனால் சிங்களம் இதனை மூடிமறைத்து வருகின்றது. கடந்த 22 ஆம் திகதி சிரியாவில் கொல்லப்பட்ட போர்க்கால ஊடகவியலாளர் மாரி கொல்வின் முள்ளிவாய்க்கால் இறுதி நேரத்தில் விடுதலைப்புலிகளுடன் தொடர்பில் இருந்துள்ளார். சரண்டைந்தவர்கள் கொல்லப்பட்ட தினத்தில் பிபிசியின் சிங்கள சேவையான சந்தேஷ்ய செய்தியாளரிடம் பேசியிருந்த மாரி கொல்வின், விடுதலைப்புலிகளின் தலைவர்கள் சரணடைவது பற்றி நான்கு நாட்களாக பேச்சு நடந்ததிருந்ததாகக் கூறினார்.

ஒலிவடிவத்தை செவிமடுக்க இங்கு அழுத்தவும் வெள்ளைக் கொடியை உயர்த்திப் பிடித்தபடி சரணடையும் நடேசன் உள்ளிட்ட விடுதலைப் புலிகளின் தலைவர்கள் சர்வதேச சட்ட நியமங்களின் படியே நடத்தப்படுவார்கள் என்று தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினராக இருந்த சந்திரநேரு சந்திரகாந்தன் ஊடாக ஜனாதிபதி மஹிந்த ராஜபக்‌ஷ உத்தரவாதம் அளித்திருந்ததாகவும் மாரி கொல்வின் தெரிவித்திருந்தார்.
‘சர்வதேசம் அறிந்திருந்தது’

இலங்கை அரசு வெளியிட்ட படங்கள்

கொலை செய்யப்பட்ட நடேசன் மற்றும் புலித்தேவன் இறுதித் தருணத்தில் (2009ம் ஆண்டு மே மாதம் 18ம் திகதி அதிகாலை, 1 மணி 6 நிமிடங்கள்) முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் சந்திரநேரு சந்திரகாந்தனுடன் தொடர்பு கொண்டிருந்த விடுதலைப் புலிகளின் அரசியல்துறைப் பொறுப்பாளர் பா.நடேசன், ‘நாங்கள் முடிந்தளவுக்கு வெள்ளைக் கொடியை உயர்த்திப் பிடித்தபடி செல்கிறோம்’ என்று கூறியிருந்ததாக மாரி கொல்வின் பிபிசி செய்தியாளரிடம் கூறியிருந்தார்.இதேவேளை, விடுதலைப் புலிகளின் தலைவர்கள் சரணடைவது பற்றி அமெரிக்கா மற்றும் பிரிட்டன் பிரமுகர்கள் மற்றும் ஐநாவின் மூத்த அதிகாரி விஜய் நம்பியார் ஆகியோர் அறிந்திருந்ததாக மாரி கொல்வின் பிபிசியிடம் தெரிவித்திருக்கிறார்.

வெள்ளைக் கொடியை பிடித்தபடி சரணடைவோர் தொடர்பில் மூன்றாம் தரப்பு மேற்பார்வை அவசியப்படாது என்று ஜனாதிபதி பாதுகாப்பு உத்தரவாதம் அளித்திருந்ததை ஐநாவின் மூத்த அதிகாரி விஜய் நம்பியாரும் தன்னிடம் கூறியதாக மாரி கொல்வின் மேலும் சுட்டிக்காட்டியிருக்கிறார்.

இவை எல்லாம் நடந்த பின்னர் நம்பியாரை நீங்கள் தொடர்பு கொண்டிருந்தீர்களா எனக் கேட்டபோது இல்லை என பதிலளித்த மாரி கொல்வின் விடுதலைப்புலிகள் ( திரு.நடேசன், திரு புலித்தேவன்) சரணடைவது தொடர்பில் நான்கு நாட்களாக சர்வதேசத்துடன் தொடர்பில் இருந்து பேசியவண்ணம் இருந்ததாகவும் கூறியுள்ளார். அமெரிக்கா, பிரிட்டன் , ஐக்கிய நாடுகள் சபை உள்ளிட்ட உயர் அதிகாரிகளுடன் தொடர்பில் இருந்த விடுதலைப்புலிகள் இறுதி நேரத்தில் எல்லோரும் அறிந்திருக்கும் வகையிலேயே கொல்லபப்ட்டுள்ளார்கள் எனவும் கூறியிருந்தார். சிறிலங்கா அரசின் உத்தரவாதத்தினை நம்பாது மூன்றாம் தரப்பு ஒன்று இருந்திருக்குமானால் சரண்டைந்தவர்கள் காப்பாற்றப்பட்டிருப்பார்கள் எனவும் குற்றம் சாட்டியிருந்தார் மாரி கொல்வின் .பிபிசி.

முள்ளிவாய்க்கால் வீரமறவர்களுக்கு வீரவணக்கம்



சிறிலங்கா இராணுவத்தால் வெளியிடப்பட்ட விபரங்கள்

தமிழீழ தாயகத்தின் விடியலுக்காய் முள்ளிவாய்க்காலில் வித்தாகிய மாவீரர்களிற்கும் , சரணடைந்து கொல்லப்பட்ட அனைத்து  மாவீரர்களிற்கும் ,  மக்களுக்கும்  எமது வீரவணக்கங்கள்

தரவைக்குளம் முகாம் தகர்ப்பின் போது வீரச்சாவை தழுவிக்கொண்ட 17 வீரமறவர்களின் வீரவணக்க நாள்

27.05.1995 அன்று தரவைக்குளம் முகாம் தகர்ப்பின் போது மட்டு அம்பாறையை சேர்ந்த 17 வீரமறவர்கள் வீரச்சாவைத் தழுவிக்கொண்டானர் .

தமிழீழ தாயகத்தின் விடியலுக்காய் தமது இன்னுயிர்களை ஈகம் செய்த இம் மானமாவீரர்களிற்கு எமது வீரவணக்கங்கள்.

பிரிகேடியர் நடேசன் வீரவணக்கம்

தமிழீழ விடுதலைப் புலிகளின் அரசியல்துறைப் பொறுப்பாளர் பா.நடேசன்

‘விடுதலைப் புலிகளுக்குப் பின்னான காலம்’ என ஒன்று ஒருபோதும் வரப்போவதேயில்லை”:இந்திய இதழிடம் நடேசன் திட்டவட்டமாக தெரிவிப்பு

“தமிழீழ விடுதலைப் புலிகளுக்குப் பின்னான காலகட்டம் (Post-LTTE Scenario) என ஒன்று ஒருபோதுமே வரப்போவதில்லை” எனத் திட்டவட்டமாகத் தெரிவித்துள்ள தமிழீழ விடுதலைப் புலிகளின் அரசியல்துறைப் பொறுப்பாளர் பா.நடேசன், “இவ்வாறான காலம் ஒன்று வரும் எனக் காத்திருந்து – காலத்தை வீணடித்து, மனித உயிர்களை அழிக்காமல், தமிழ் மக்களுடைய சுயநிர்ணய உரிமையையும், தமிழர் தாயகத்தையும் அங்கீகரித்து அவர்களுடைய அரசியல் விருப்புக்களை நிறைவேற்றுவதில் கவனத்தைச் செலுத்துங்கள்” என உலக சமூகத்தையும், இந்தியாவையும் கேட்டுக்கொண்டுள்ளார்.

இந்தியாவில் இருந்து வெளிவரும் ‘தெஹெல்கா’ இதழின் ஊடகவியலாளர் பி.சி.வினோஜ்குமாருக்கு பா.நடேசன் அளித்த சிறப்பு நேர்காணலின் முக்கிய பகுதிகள் வருமாறு:

தமிழீழ விடுதலைப் புலிகளுக்குப் பின்னான காலம் (Post-LTTE Scenario), என பல நோக்கர்கள் ஏற்கனவே கூறத் தொடங்கியிருப்பது பற்றி..?

இங்கு நான் ஒரு விடயத்தைத் தெளிவாகச் சொல்லிக்கொள்ள விரும்புகின்றேன். தமிழீழ விடுதலைப் புலிகளுக்குப் பின்னான காலம் (Post-LTTE Scenario) என்று ஒன்று இருக்கப்போவதேயில்லை. தமிழர்கள் அனைவருடைய அறிவிலும், உணர்விலும் சுதந்திரத்திற்கும், சுயரியாதைக்குமான தாகம் தான் குடிகொண்டுள்ளது என்பதை உலகம் முழுவதிலும் உங்களால் பார்க்க முடியும்.

தமது அரசியல் விருப்புக்களை அடைவதற்கான ஒரு வழிமுறையாகவே விடுதலைப் புலிகள் இயக்கத்தைத் தமிழர்கள் கருதுகின்றனர். அவர்களுடைய விடுதலைப் போராளிகள் என்ற முறையில், அவர்களது உரிமைகளை எந்தவகையிலும் விட்டுக்கொடுக்காமல் – கடந்த 35 வருட காலத்துக்கும் மேலாக அவர்களது போராட்டத்தை தலைமையேற்று நடாத்தி வருவதன் மூலமே இந்தப் பொறுப்பு நிலையை நாம் பெற்றிருக்கின்றோம்.

போர்க் களங்களில் பின்னடைவுகளும், முன்னேற்றங்களும் தவிர்க்க முடியாதவை. இறுதியாக நாம் எதனை அடைகின்றோம் என்பதுதான் முக்கியமானது. விடுதலைப் புலிகளுக்குப் பின்னான காலம் ஒன்று வரும் எனக் காத்திருந்து காலத்தை வீணாக்குவதற்குப் பதிலாக, எமது மக்களுடைய சுயநிர்ணய உரிமை மற்றும் தாயகத்துக்கான போராட்டத்தை அங்கீகரித்து, அவர்களுடைய அரசியல் விருப்புக்களை நிறைவேற்றுவதில் தமது கவனத்தைச் செலுத்துமாறு அனைத்துலக சமூகத்தையும் இந்தியாவையும் நான் கேட்டுக்கொள்கின்றேன். ஏனென்றால், விடுதலைப் புலிகளுக்குப் பின்னான கால கட்டம் என ஒன்று ஒருபோதும் வரப்போவதில்லை.

விடுதலைப் புலிகளின் தலைவர் பிரபாகரனை உயிருடன் பிடிப்பதற்கு சிறிலங்காப் படைகள் முயற்சி செய்வதாக வெளியான செய்திகள் தொடர்பில் அவரின் (பிரபாகரனின்) பிரதிபலிப்புக்கள் எவ்வாறு உள்ளன?

இந்தச் செய்திகளைப் பார்த்து அவர் சிரிக்கின்றார்.

ஈழத்தை அடைய முடியும் என பிரபாகரன் இப்போதும் நம்புகின்றாரா?

அவர் அவ்வாறு நம்பவில்லை என்றால், இந்தப் போராட்டத்தை அவர் எப்போதோ கைவிட்டிருப்பார்.

விடுதலைப் புலிகளுடனான இந்த போரில் சிறிலங்கா படையினருடன் இந்தியப் படையினரும் இணைந்து போர் புரிகின்றனரா?

சிறிலங்கா மற்றும் இந்திய அரசாங்கங்களுக்கு இடையில் மிக உயர்ந்த மட்டத்தில் இராணுவம் சார்ந்த ஒத்துழைப்பு இருக்கின்றது என்பதை என்னால் சொல்ல முடியும்.

பொதுமக்களை மனிதக் கேடயங்களாக விடுதலைப் புலிகள் பயன்படுத்துகின்றார்கள் என்பதையிட்டு உங்களுடைய பதில் என்ன?

சிறிலங்கா அரசாங்கத்தின் ஒடுக்குமுறைகள் பல்வேறு வடிவங்களில் தம் மீது பிரயோகிக்கப்படுகின்றமை பற்றி தமிழ் மக்கள் நன்கு அறிவார்கள். அவ்வாறு ஒடுக்குமுறையைப் பிரயோகிக்கும் அந்த அரசாங்கத்தின் கைகளில் அகப்பட அவர்கள் விரும்பாத நிலையில் இங்கு வாழும் மக்களை போருக்குள் ‘சிக்குண்டவர்கள்’ என்றோ அல்லது ‘மனித கேடங்கள்’ என்றோ குறிப்பிடுவது பொருத்தமற்றது.

மனிதாபிமானப் பணிகளில் ஈடுபட்டுள்ள அமைப்புக்கள் இந்தப் பகுதிக்கு வந்து மக்களுடைய விருப்பம் என்ன என்பதை அறிந்துகொள்வதற்கான ஏற்பாடுகளை சிறிலங்கா அரசாங்கம் செய்துகொடுக்க வேண்டும்.

போர் நிறுத்தம் ஒன்றுக்குத் தயாராக இருப்பதாக நீங்கள் மீண்டும் மீண்டும் தெரிவித்து வருகின்றீர்கள். இது உங்களுடைய பலவீனத்தின் அடையாளமா?

தமிழ் மக்களுக்கு எதிரான இனப்படுகொலை போரை சிறிலங்கா அரசாங்கம் தீவிரப்படுத்தியிருப்பதால்தான் நாம் போர் நிறுத்தம் ஒன்றை நாம் வலியுறுத்தி வருகின்றோம்.

மனிதாபிமான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படுவதற்கும், மக்கள் இப்போது தாம் வசிக்கும் பகுதிகளிலேயே அத்தியாவசிய நிவாரணப் பொருட்கள் அவர்களுக்குக் கிடைக்கச் செய்வதற்கும் போர் நிறுத்தம் ஒன்று அவசியமாகும்.

அனைத்துலக சமூகத்துக்கான உங்களுடைய கோரிக்கை என்ன?

அப்பாவிச் சிறுவர்கள், தாய்மார் மற்றும் பெரியவர்கள் சிறிலங்கா ஆயுதப் படைகளால் நாளாந்தம் படுகொலை செய்யப்படுகின்றனர். அதனால் தான் ஒரு போர் நிறுத்தத்தை நோக்கி சிறிலங்கா அரசுக்கு அழுத்தத்தைக் கொடுக்க வேண்டிய அவசர தேவை உள்ளது.

‘பயங்கரவாதத்துக்கு எதிரான யுத்தம்’ என்ற பெயரில் தமிழ் மக்களை வேரறுக்க சிறிலங்கா அரசாங்கம் மேற்கொள்ளும் முயற்சிகளுடன் இணைந்து போக வேண்டாம் என அனைத்துலக சமூகத்தை நாம் கேட்டுக்கொள்கின்றோம். இந்த போரை உடனடியாக நிறுத்தி, தமிழ் மக்களுடைய சுயநிர்ணய உரிமையின் அடிப்படையில் நிரந்தரமான அரசியல் தீர்வு ஒன்றைக் காண்பதற்கு, பேச்சுவார்த்தை ஒன்றுக்கான ஏற்பாடுகளைச் செய்யுமாறு அனைத்துலக சமூகத்தை நாம் கேட்டுக்கொள்கின்றோம்.

**********

**********
பா. நடேசன் புலித்தேவன் இறுதி நேரம் குறித்து மேரி கொல்வின் கூறியவையை வெளியிட்டது பிபிசி

விடுதலைப் புலிகளின் அரசியல் துறைப்பொறுப்பாளர் திரு பா. நடேசன் , சமாதான செயலக பணிப்பாளர் திரு.புலித்தேவன் ஆகியோர் வெள்ளைக்கொடியுடன் சரண்டைந்த போது அவர்களை கோத்தபாய சுட்டுக்கொல்லுமாறு பணித்தார். சவேந்திர சில்வா தலைமையிலான சிங்களப் படைகள் சுட்டுக்கொன்றனர். ஆனால் சிங்களம் இதனை மூடிமறைத்து வருகின்றது. கடந்த 22 ஆம் திகதி சிரியாவில் கொல்லப்பட்ட போர்க்கால ஊடகவியலாளர் மாரி கொல்வின் முள்ளிவாய்க்கால் இறுதி நேரத்தில் விடுதலைப்புலிகளுடன் தொடர்பில் இருந்துள்ளார். சரண்டைந்தவர்கள் கொல்லப்பட்ட தினத்தில் பிபிசியின் சிங்கள சேவையான சந்தேஷ்ய செய்தியாளரிடம் பேசியிருந்த மாரி கொல்வின், விடுதலைப்புலிகளின் தலைவர்கள் சரணடைவது பற்றி நான்கு நாட்களாக பேச்சு நடந்ததிருந்ததாகக் கூறினார்.

ஒலிவடிவத்தை செவிமடுக்க இங்கு அழுத்தவும் வெள்ளைக் கொடியை உயர்த்திப் பிடித்தபடி சரணடையும் நடேசன் உள்ளிட்ட விடுதலைப் புலிகளின் தலைவர்கள் சர்வதேச சட்ட நியமங்களின் படியே நடத்தப்படுவார்கள் என்று தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினராக இருந்த சந்திரநேரு சந்திரகாந்தன் ஊடாக ஜனாதிபதி மஹிந்த ராஜபக்‌ஷ உத்தரவாதம் அளித்திருந்ததாகவும் மாரி கொல்வின் தெரிவித்திருந்தார்.
‘சர்வதேசம் அறிந்திருந்தது’

இலங்கை அரசு வெளியிட்ட படங்கள்

கொலை செய்யப்பட்ட நடேசன் மற்றும் புலித்தேவன் இறுதித் தருணத்தில் (2009ம் ஆண்டு மே மாதம் 18ம் திகதி அதிகாலை, 1 மணி 6 நிமிடங்கள்) முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் சந்திரநேரு சந்திரகாந்தனுடன் தொடர்பு கொண்டிருந்த விடுதலைப் புலிகளின் அரசியல்துறைப் பொறுப்பாளர் பா.நடேசன், ‘நாங்கள் முடிந்தளவுக்கு வெள்ளைக் கொடியை உயர்த்திப் பிடித்தபடி செல்கிறோம்’ என்று கூறியிருந்ததாக மாரி கொல்வின் பிபிசி செய்தியாளரிடம் கூறியிருந்தார்.இதேவேளை, விடுதலைப் புலிகளின் தலைவர்கள் சரணடைவது பற்றி அமெரிக்கா மற்றும் பிரிட்டன் பிரமுகர்கள் மற்றும் ஐநாவின் மூத்த அதிகாரி விஜய் நம்பியார் ஆகியோர் அறிந்திருந்ததாக மாரி கொல்வின் பிபிசியிடம் தெரிவித்திருக்கிறார்.

வெள்ளைக் கொடியை பிடித்தபடி சரணடைவோர் தொடர்பில் மூன்றாம் தரப்பு மேற்பார்வை அவசியப்படாது என்று ஜனாதிபதி பாதுகாப்பு உத்தரவாதம் அளித்திருந்ததை ஐநாவின் மூத்த அதிகாரி விஜய் நம்பியாரும் தன்னிடம் கூறியதாக மாரி கொல்வின் மேலும் சுட்டிக்காட்டியிருக்கிறார்.

இவை எல்லாம் நடந்த பின்னர் நம்பியாரை நீங்கள் தொடர்பு கொண்டிருந்தீர்களா எனக் கேட்டபோது இல்லை என பதிலளித்த மாரி கொல்வின் விடுதலைப்புலிகள் ( திரு.நடேசன், திரு புலித்தேவன்) சரணடைவது தொடர்பில் நான்கு நாட்களாக சர்வதேசத்துடன் தொடர்பில் இருந்து பேசியவண்ணம் இருந்ததாகவும் கூறியுள்ளார். அமெரிக்கா, பிரிட்டன் , ஐக்கிய நாடுகள் சபை உள்ளிட்ட உயர் அதிகாரிகளுடன் தொடர்பில் இருந்த விடுதலைப்புலிகள் இறுதி நேரத்தில் எல்லோரும் அறிந்திருக்கும் வகையிலேயே கொல்லபப்ட்டுள்ளார்கள் எனவும் கூறியிருந்தார். சிறிலங்கா அரசின் உத்தரவாதத்தினை நம்பாது மூன்றாம் தரப்பு ஒன்று இருந்திருக்குமானால் சரண்டைந்தவர்கள் காப்பாற்றப்பட்டிருப்பார்கள் எனவும் குற்றம் சாட்டியிருந்தார் மாரி கொல்வின் .பிபிசி.

********

interviewed LTTE Political Chief Mr. P. Nadesan December 20th, 2008


We encourage all readership and party cadre especially to pay close attention to the following interview with Mr. P. Nadesan, the Political Bureau Chief of the Liberation Tigers of Tamil Eelam (LTTE.) LTTE continues to wage a heroic armed struggle under the leadership of the military genius V. Prabhakaran, which serves as a continuing testament to the fact that the unleashed creativity of the people in armed struggle with the full support of the people and under wise leadership is an unbeatable force in revolution, which can serve to frustrate even the most entrenched oppressor forces. All glories to the historic struggle of the Tamil people against Singhalese oppression under the vanguard leadership of the Liberation Tigers of Tamil Eelam and Prabhakaran! – RPP Central Committee, December 20th, 2008

Mr.P.Nadesan, the Political Bureau Chief of LTTE is a long time member of the Liberation Tigers Movement and one who has participated on behalf of the Tamils in the peace talks with the Sri Lankan Government. He is also the person who organized the Tamil Eelam Police Force and functioned as its chief until 2007 November. The co-editor of Nilavaram, Mr.Shan Thavarajah, recently interviewed mr.Nadesan the Political Bureau Chief.

Interviewed by Nilavaram co-editor Mr.Shan Thavarajah

Q. The siege on Kilinochchi has tightened. The Singhalese have sworn to capture Kilinochchi. In this context, the Liberation Tigers say they would save Kilinochchi at all costs. How is the real situation at the war fronts?

A. Two Regiments of the special divisions are engaged in the onslaught to capture Kilinochchi. Because of this, war is going on daily in many fronts on the west of Kilinochchi. The Tigers are fighting the Singhalese Army with courage, to foil their efforts. The Singhalese Generals though gave so far two ultimatum to capture Kilinochchi, have not won yet. The Singhalese Army is facing heavy loss of lives in their fight for Kilinochchi. Tigers are using new strategies and techniques in their war to protect Kilinochchi.

Q. As the war gains in intensity, the agonies of the internally displaced people have increased to serious levels. The Government while asking them to come over to Vavuniya, carries a propaganda war against the LTTE, as preventing the people to move into Vavuniya and is responsible for the displaced people not moving into Vavuniya.

A. When the Singhalese Army invades, it is usual for the people to move into the areas under the control of the Tigers and seek protection. The same thing is happening now. The care the Singhalese Government shows to the Tamil people is like the story of the wolf caring the sheep. The Singhalese Government is calling the people to its area with plans for racial annihilation and social degradation, thereby to destroy the freedom struggle. People want to live in the areas under the control of the LTTE, no matter how many times be it. People on their own refuse such requests by the Government.

Q. With the war intensified, expectations of peace talks have gone beyond one’s reach. At the same time, there are news of some elements with blessings of some of the western countries are trying some political moves with out LTTE participation. What do you think about this?

A. Some forces like to enjoy a cruel feeling of separating the LTTE from the Tamil people. All that can only be sheer fancy. The main leadership of the Tamils is the LTTE and the Tamils nave proven this through many election processes. It is ridiculous for some anti Tamil National personals to imagine as the Leaders of the Tamils. LTTE is not prepared to pay any attention to such persons.

Q. Sri Lankan Government is continually committing war crimes. Even recently, it has bombed the camps of the internally displaced persons. What is the reason the international community is still taking the side of the Singhalese in spite of all these injustice?

A. Some countries are helping the Singhalese Government in its Genocide of the Tamil people, as we all now know. The Tamil people are worried and angry over these countries, which help the Sri Lankan Government to carry on its war of Genocide against all norms of justice, fairness and dignity. This is due to believing the false propagandas against our freedom struggle and the LTTE by the Singhalese Government as true. and acting one sided. We have repeatedly requested world governments about this. Some countries have listened to us and stopped Military assistance to the Sri Lankan Government. However, some countries have fallen prey to the Singhalese Government’s manipulations and help it in the Genocide War of the Tamils.

Q. National Leader in his National Heroes’ Day speech said,” The Dreams of the Singhalese of military victories will definitely be wiped out “. What does it mean?

A. The dream of a military win of the Singhalese is its inborn quality. It is a fact that after a military win, to float in that dream and then to wake up with a military defeat, has been its experience. Now again, it is in the midst of such a dream. We will give the right reply at the right time to its military stubbornness.

Q. The recent popular resurgence of the Tamils of Tamil Nadu is very encouraging. How the new trends you think, will accelerate the liberation of the Tamils?

A. The support of the Tamil Nadu Tamils is a very important factor for the Eelam Tamils struggle for freedom. The feeling that we are not alone, and the world Tamil community is behind us can give us a new impetus and encouragement. The racial consciousness of the Tamil Nadu Tamils has raised fears among the Singhalese. The feelings of Tamil Nadu Tamils can help in drawing the world political opinion towards our side. The all-party resolution passed by the Tamil Nadu Assembly has to be viewed as recognition of our fight for liberation.

Q. It appears that the LTTE is more interested in establishing good relationship with India. At the same time, some comment this as a sign of weakness how?

A. The relationship between the Eelam Tamils and India is a Historical one. In between, this was severed by the machinations of the Singhalese. External forces are again building up on both sides towards the restoration of the relationship. The Singhalese racists do not wish to see this, so they feel satisfied by demeaning these efforts.

Q. The recent terrorist attacks in Mumbai have caused some changes in its political atmosphere. More repercussions expected in the future. How do these changes will affect the Tamil National struggle for freedom, do you expect in the new changed atmosphere?

A. We strongly condemn the bomb attacks in Mumbai. It is an attempt to disrupt the security of India. The Indian Intelligence Agencies have identified the persons and the Governments behind these bomb attacks as proof of some enemy nations having their hands in it. Sri Lankan Government maintains relationship with these enemy nations, and the Indian Diplomats are well aware of that. The Tamil Nation is fighting against a war of Genocide. This is a liberation struggle of the oppressed and the suppressed people, who have been for ages subjugated. It is a historical fact that such struggles are normal. In Tamil Eelam our fight is for the welfare of the Tamil Eelam people.

Q. What are the damages the recent heavy floods in Wanni have created?, and what is the condition of the people affected by it ?

A. This time the floods have almost created damages comparable to that of the Tsunami. The situation is far more serious in Wanni. Many of them displaced from their homes already. Approximately 80 % of the people in Wanni, are affected by the floods. The Singhalese Government has not allowed any distress assistance to these people. The floods have subsided, but our movement has to provide assistance to relieve the distressed, while at the same time fighting the war forced on us. It is only our units engaged in the relief activities.

Q. The Government says that food convoys go to Wanni regularly. However, according to news we get, people are facing death out of starvation. Is there enough foodstuffs in fact ? Have the items collected and sent by Tamil Nadu arrived there ?

A. The Government is strictly enforcing an economic embargo preventing the flow of food, medicines, including agricultural and fishing materials. As a result, there is a severe scarcity for food, fuel and medicines .As the Singhalese Government has expelled world aid agencies, the pressure has increased. The Singhalese Government neither sends nor allows world aid agencies to send. A part of the Tamil Nadu aid items have arrived. Now there is a very serious food shortage in Wanni. There is a possibility of the conditions worsening still further.

Q. One can observe a depressive mood prevailing among the people here concerning the conditions prevailing in Tamil Elam. What would you like to tell to such people?

A. Depression is a feeling rooted from distrust. Distrust comes from not analyzing the conditions properly. It is true there is a military pressure in our motherland. Nevertheless, it is not correct to believe that we cannot overcome this. We have faced far more great pressures in the past and have overcome all. We will break the present obstacle and win. People living overseas should continue their support to the war more enthusiastically, as usual. Your financial support is in fact our backbone. In the international scene, you do your propaganda work more effectively. Very soon, we can enjoy the victory.

Q. In what way do you expect the people overseas can provide help to reduce the burdens of the Internally displaced people of Wanni ?

A. Our main task now is to build houses and to provide food and medicines. Health care of pregnant women and infants is also a paramount need. To do this, large sums of money is required. This can only be provided by our people overseas. Already you are doing these things. Your relatives in motherland expect you to continue with more vigour.

மணலாறு காட்டுப்பகுதியில் வீரச்சாவைத் தழுவிக்கொண்ட 7 வீரமறவர்களின் வீரவணக்க நாள்


போராட்டத்தில் ஏற்படும் வெற்றிகளுக்கும் , சாதனைகளுக்கும் பின்னல் ஒரு இரத்த காவியம் நிலவிக் கொண்டே இருக்கிறது . இளமையான இனிமையான வாழ்க்கைப் பருவத்தையுடைய எம் தோழர்கள் , தோழிகள்ஒவ்வொருவரினதும் தீரங்களும் தற்கொடைகளுமே தமிழீழ விடுதைப் போராட்டத்தின் உறுதியான படிக்கற்களாகும் இன்றுள்ள போராட்டத்தின் அதயுன்னத வளர்ச்சிப்பாதையில் நின்று நாம் ஏறிவந்த கடினமான , கரடு முரடான பாதையை திரும்பிப் பார்க்கும் போது எம்முடன் ஒன்றாகவந்த பல உயிர்களைக்காணவில்லை .

எம் முயிரிலும் இனிய மக்கள் , எமக்குயிரான எம் தோழர்கள் .தோழிகள் என்று நிறைய உயிர்களை இழந்து விட்டோம் இவர்களை சதம் அழித்துத் தேடும் போது தமிழீழ மக்கள் ஒவ்வொருவரினதும் உயிரின் ஒளியாகிய தமிழீழ இலட்சிய தீபத்தில் அவர்களைப் பார்க்கிறோம் .

எம்முயிர் தோழர்காளையும், தோழிகளையும் நாம் நிச்சியமாக சென்றடைவோம் என்பதில் எதுவித ஐயமும் இல்லை. அப்போது நாம் மானசீகமாக, ஆத்ம ரீதியாக ஒன்றை உணர்ந்திருப்போம் 1995 இல் வீரச்சாவடைந்த எம் தோழர் தோழிகளுக்கு வீரவணக்கம் .

27.05.1995 அன்று மணலாறு காட்டுப்பகுதியில் நேரடி மோதலில் போது மற்றும் மட்டக்களப்புக் காட்டுப்பகுதியில் நடந்த நேரடி மோதலில் வீரச்சாவைத் தழுவிக்கொண்டானர். தமிழீழ தாயகத்தின் விடியலுக்காய் தமது இன்னுயிர்களை ஈகம் செய்த இம் மானமாவீரர்களிற்கு எமது வீரவணக்கங்கள்.

Up ↑